ஒரே நாளில் 4 மாவட்டங்களில் 132 ரவுடிகள் அதிரடி கைது

சென்னை: கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 132 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் 46, திருவள்ளூரில்  38, காஞ்சிபுரத்தில், 13 திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: