பேரறிவாளன் விடுதலை வழக்கு 26ல் விசாரணை: அற்புதம்மாள் ட்வீட்

சென்னை: பேரறிவாளன் விடுதலை வழக்கு 26ல் விசாரணைக்கு வருகிறது என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். அரசமைப்புக்கு முரணான ஆளுநரின் நடவடிக்கையை புறக்கணித்து 9.9.18 நாளிட்ட அமைச்சரவை முடிவை உறுதி செய்யும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. அதனை மூத்த வழக்கறிஞரை அமர்த்தி தமிழக அரசு நிறைவேற்றுமென நம்புகிறேன் எனவும் கூறினார்.

Related Stories: