அதிமுக-வினர் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக தேர்தலில் செயல்பட வேண்டும்.: சசிகலா அழைப்பு

சென்னை: அதிமுக-வினர் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக தேர்தலில் செயல்பட வேண்டும் என்று சென்னை தி.நகரில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய பிறகு சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் அனைவருக்கும் சசிகலா இனிப்புகளை வழங்கினார்.

Related Stories: