ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா.: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தை இதனை தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: