விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு குறித்து தமிழக ஆளுநர் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஆளுநர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்தது. வருமங் 26-ம் தேதி வழக்கின் விசாரணையின்போது, ஜனாதிபதி சார்பில் மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: