பாலியல் வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிப்புத்தூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டு சிறை, ஒரு லட்சம் அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொழிலாளி வெள்ளை பாண்டியனுக்கு (65) ஆறு ஆண்டு சிறை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: