கவிஞரும் சமூக செயல்பாட்டாளரருமான வரவர ராவுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்

மும்பை: கவிஞரும் சமூக செயல்பாட்டாளரருமான வரவர ராவுக்கு மும்பை ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. 2016-ல் சுர்ஜாகர் இருப்பு சுரங்கத்தை சூறையாடியதாக வரவர ராவு மீது வழக்கு தொடரப்பட்டது. இருப்பு சுரங்கத்தை சூறையாடியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் வரவர ராவு இடைக்கால ஜாமின் பெற்றுள்ளார்.

Related Stories: