மதுராந்தகம் அருகே மனைவியை தீ வைத்து எரித்தபோது காயமடைந்த கணவர் உயிரிழப்பு

சென்னை : மதுராந்தகம் அருகே இரும்புலி கிராமத்தில் மனைவியை தீ வைத்து எரித்தபோது காயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் இறந்துள்ளார். இரும்புலி கிராமத்தில் குடும்பத்தகராறில் நேற்று மனைவி ஜீவாவை தீ வைத்து கணவர் பார்த்திபன் கொன்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: