ரயில்வே பணியில் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற அவகாசம்: சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் !

சென்னை: கருணை அடிப்படையில் ரயில்வேயில் பணியில் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற மேலும் ஓராண்டு அவகாசம் தேவை என்று ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். ரயில்வே பணியில் சேர்ந்தவர்களுக்கு அவகாசம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: