இந்திய வான்வழியை பயன்படுத்த பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை செல்வதற்காக இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: