நிலக்கரி இறக்குமதி டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நிலக்கரி இறக்குமதி டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதிக்கு ரூ.1,330 கோடி மதிப்பில் விடப்பட்ட டெண்டருக்கு தடை கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: