துணை மருத்துவ பணியாளர்கள் தற்காலிக பணியில் இருந்து நிரந்தர பணி நியமனம் செய்ய கோரிக்கை

சென்னை: பல்வேறு மருத்துவமனைகளில் covid-19 நேரத்தில் துணை மருத்துவ பணியாளர்கள் தற்காலிக பணியில் இருந்து நிரந்தர பணி நியமனம் வேண்டி சென்னை பசுமைவழி சாலையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  இல்லத்தை முற்றுகையிட வந்தனர். அமைச்சர் இல்லத்தில் இல்லாததால் நாளை காலை வந்து சந்திக்குமாறு சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: