திருவள்ளுவரை காவி உடையணிந்த புரோகிதர் போல் சித்தரித்ததை எதிர்த்து தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: திருவள்ளுவரை காவி உடையணிந்த புரோகிதர் போல் சித்தரித்ததை எதிர்த்து தஞ்சையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் படம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: