தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு அறிகுறிகள் இதுவரை இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு அறிகுறிகள் இதுவரை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: