புதுச்சேரியின் பச்சோந்தி அரசியலை முடிவுக்கு கொண்டு வர மக்களிடம் நீதிகேட்டு செல்வதுதான் ஒரே வழி: கி.வீரமணி

சென்னை: புதுச்சேரியின் பச்சோந்தி அரசியலை முடிவுக்கு கொண்டு வர மக்களிடம் நீதிகேட்டு செல்வதுதான் ஒரே வழி என கி.வீரமணி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற பாஜக - என்.ஆர். காங்கிரஸ் வியூகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது எனவும் கூறினார்.

Related Stories: