திருப்பதி: ஆடு, மாடுகளைப் போல் லாரியில் அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளிகள், செம்மரம் வெட்ட 80 பேரை அழைத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, வாகன சோதனையில் பலர் தப்பிய நிலையில் 17 பேரை ஆந்திர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.