திருப்பதியில் செம்மரம் வெட்ட வந்த 17 தொழிலாளர்கள் ஆந்திராவில் கைது

திருப்பதி: ஆடு, மாடுகளைப் போல் லாரியில் அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளிகள், செம்மரம் வெட்ட 80 பேரை அழைத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, வாகன சோதனையில் பலர் தப்பிய நிலையில் 17 பேரை ஆந்திர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: