5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 31-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.: தமிழக அரசு

சென்னை: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31- நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43,051 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: