தமிழகம் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட விரைவில் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி Jan 28, 2021 வேதத்தில் அமைச்சர் Kadampur மதுரை: வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரையில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிட திறப்பு, சசிகலா விடுதலையை ஒன்றாக கருதக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று வருவதாக வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்ததை எதிர்த்து தீக்குளிக்க முயற்சி
காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில் எதிரொலி ஏரிக்கால்வாயில் எஞ்சிய நீரில் ஆர்வமுடன் மீன் பிடிக்கும் சிறுவர்கள்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளில் விடுமுறை..!!