வேளாண் சட்டங்களின் தீமைகள் விவசாயிகளுக்கு புரிந்திருந்தால் நாடு தீப்பிடித்து எரிந்திருக்கும்: ராகுல்காந்தி பேச்சு !

திருவனந்தபுரம்: மத்திய வேளாண் சட்டங்களின் தீமைகள் விவசாயிகளுக்கு புரிந்திருந்தால் நாடு தீப்பிடித்து எரிந்திருக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் உண்மை விவரங்களை விவசாயிகள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கேரள மாநிலம் வயநாட்டில் கல்பேட்டையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.

Related Stories: