கிருஷ்ணகிரி மாவட்டம் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். கீழ்புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன், பெரியசாமி ஆகியோர் 20 அடி ஆழ தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: