ஐதராபாத்தில் இருந்து சேலத்துக்கு காரில் 103 கிலோ வெள்ளியை கடத்தி வந்த 2 பேர் கைது

ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து சேலத்துக்கு காரில் 103 கிலோ வெள்ளியை கடத்தி வந்த 2 பேர் கர்னூர் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த பாரதி, கந்தன் ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.2.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: