புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை நிறுவ திட்டமிட்டுள்ளேன்.: அர்ஜுன மூர்த்தி பேட்டி

சென்னை: புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை நிறுவ திட்டமிட்டுள்ளேன் என்று அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார். எனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் நிச்சயம் பாஜகவிலிருந்து மாற்றாகவே இருக்கும். பாஜகவில் இருந்து விலகி தொடங்கப்படாத ரஜினி கட்சியில் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: