×

தருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை

தருமபுரி: இண்டூர் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சென்ற முத்தம்மாள்(75), நிவேதா(21), அம்மு(35), பழனியம்மாள்(55) ஆகியோரின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.


Tags : crowd ,Kumbabhishekam ,Dharmapuri ,ceremony , 15 shaving jewelery robbery using crowd jam at temple Kumbabhishekam near Dharmapuri
× RELATED காஞ்சிபுரத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு...