குற்றம் புதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை Jan 28, 2021 அணிகலன்கள் மீனவர் வீட்டில் கிராமம் பாண்டிச்சேரி பன்னித்திட்டு புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சிவகுமார் வீட்டில் 20 சவரன் நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. திருட்டு தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு