இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே கூட்டமைப்புக்கான அதிபர் ஜோ பைடனின் நிலைப்பாட்டை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Stories: