×

நீலாங்கரையில் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

நீலாங்கரை: நீலாங்கரையில் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் ஓட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத  சென்னையை அடுத்த நீலாங்கரை சேஷாத்ரி அவென்யூ பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Nilangara , Man arrested for 15 years in Nilangara murder case
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...