×

பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு

டெல்லி: பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வரும் 30-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.


Tags : unions ,parliament , The farmers' unions have decided to postpone their plans to march towards parliament on Feb. 1
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...