டெல்லி: விவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். புதிய பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
Tags : unions ,negotiations ,Union Minister , Never say that the doors to negotiations with farmers' unions have been closed: Union Minister