சீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கும்பகோணம்: சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாராம் என்பவரை போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.

Related Stories: