சென்னை வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2021 சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வாகன நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்காக சென்னை வந்தவர்கள் வாகனங்களில் ஊர் திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் இன்று : தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஸ்டாலின், கமல் வலியுறுத்தல்
தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை..! திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை தகவல்