குன்னுரில் 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுரில் 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளியான ஆண்டனி என்பவருக்கு 44 ஆண்டு சிறைத் தண்டனை ரூ.1 லட்சம் அபராதம் அளித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: