பெரம்பலூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அரசலூர் பாசன ஏரி உடையும் அபாயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அரசலூர் பாசன ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏரி கரையின் அடியில் ஊற்றெடுத்து கசிந்த நீரின் அளவு திடீரென அதிகரித்து கரை இடிந்து விழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: