சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக மற்றும் கூட்டணி காட்சிகளை பொய் வழக்கு மூலம் தடுக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிராக்டர் பேரணி சென்றோர் மீது வழக்கு பதிவதா? என் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.