சசிகலா விடுதலை தொடர்பாக டி.டி.வி. தினகரன் பெங்களுருவில் செய்தியாளர் சந்திப்பு

பெங்களூர்: சசிகலா விடுதலை தொடர்பாக டி.டி.வி. தினகரன் பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: சசிகலா விடுதலையானார் என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் சந்திக்கிறேன். சசிகலாவுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: