×

பணமோசடி செய்த வழக்கில் இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை !

சென்னை: பணமோசடி செய்த வழக்கில் இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தன்னிடம் ரூ.23 லட்சம் பணம் வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக பைனான்சியர் சுந்தர் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் சுந்தர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Shakthi Chidambaram , Money Laundering, Director Shakthi Chidambaram, Case, Police
× RELATED 23 லட்சம் பணம் பெற்று கொலை மிரட்டல்...