×

டெல்லி டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தக் கோரி பொதுநல மனு தாக்கல்

டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை, பொது சொத்து சேதப்படுத்தப்பட்டது பற்றி விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்தனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; விரிவான விசாரணைக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Tags : tractor rally ,Delhi , Welfare petition filed seeking inquiry into violence at Delhi tractor rally
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...