சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் ஒருவரை என்கவுன்டர் செய்தது காவல்துறை

சீர்காழி: சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் ஒருவரை காவல்துறை என்கவுன்டர் செய்தது. போலீசை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற போது கொள்ளையர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 3 கொள்ளையர்களிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: