×

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் வழங்கியுள்ளனர்.   பிப்ரவரி 3-ம் தேதி அல்லது அதற்கு பிறகு சசிகலா சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sasikala , Sasikala was released after serving 4 years in a property aggregation case
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...