×

நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : rally ,Nagercoil ,meeting , Case filed against 400 people who held a rally and public meeting in Nagercoil
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி