நெல்லை : நெல்லை மாநகராட்சி 32வது வார்டில் குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நெல்லை மாநகராட்சி 32வது வார்டு ராவுத்தர் கீழத் தெருவிற்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
நெல்லை : நெல்லை மாநகராட்சி 32வது வார்டில் குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நெல்லை மாநகராட்சி 32வது வார்டு ராவுத்தர் கீழத் தெருவிற்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.