கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்துள்ளார். கையெழுத்து இயக்கம் போராட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: