சசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அரசுக்கு மனு

சென்னை: சசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி வழங்கறிஞர் ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார்.  இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை செயலாளருக்கு வழங்கறிஞர் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: