டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

Related Stories: