×

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.


Tags : Tractor rally ,Delhi , Stalin congratulates Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri nominees ...
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு