இந்தியா லாடக் எல்லையில் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் நெகிழ்ச்சி Jan 26, 2021 இந்தோ பாதுகாப்பு படைகள் எல்லை லடாக் லாடக்: லாடக் எல்லையில் பனிச் சிகரங்களில் மூவர்ணக் கோடியை ஏற்றி இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் நெகிழ்ச்சி ஏற்படுத்தினார். அதிக உயரம் கொண்ட பனிச்சிகரங்களில் தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு