72-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி: 72-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முப்படை அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

Related Stories: