3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியை நோக்கி தொடங்கியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி

டெல்லி: டெல்லி சிங்கு எல்லையில் காவல்துறை தடுப்புகளை மீறி விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியுள்ளது. 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியை நோக்கி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது.

Related Stories: