×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,307 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,307 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 10-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 7145 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 162 பேர் போட்டுக்கொண்டனர்.

Tags : health department ,Tamil Nadu , In Tamil Nadu, 7,307 people have been vaccinated against corona in a single day, according to the health department
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...