பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி: விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கலாகும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. வரும் 29-ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் பேரணியை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: