சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், செல்போன்களை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: